பாரசீக இலக்கியம்

பாரசீக இலக்கியம் பாரசீக மொழியில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இலக்கியம் ஆகும். 7 ம் நூற்றாண்டின் மத்தியில் பாரசீகம் அரேபிய இசுலாமியர்களால் கைப்பெற்றப்பட்டது. அப்போது அதற்கு முற்பட்ட பாரசீக இலக்கியங்கள் எல்லாம் அழிக்கப்பட்டன. எனினும் அதன் பின்னர் பலப் பெற்ற பாரசீக அரசுகள் ஊடாக பாரசீக மொழியும் இலக்கியும் வளர்ச்சி பெற்றன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.