பாடலம்
வையை ஆற்றில் கொட்டிக் கிடந்த மலர்களில் பாடலம் மலரும் ஒன்றாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. [1]
பாடலம் என்னும் மலர் நண்பகலில் மலரும்.
பாடலம் கல் பதுக்கையை மூடி நிழல் தரும். [2]
வெளியிணைப்புகள்
அடிக்குறிப்பு
- சிலப்பதிகாரம் 13 புறஞ்சேரி இறுத்த காதை
- பாடலம் புனைந்தகற் பதுக்கையிவ் விடனே கல்லாடம் 24
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.