பா. விசுவநாதன்
பா. விசுவநாதன், அழகி தட்டெழுத்து கருவியினை தனி ஒரு ஆளாக[1] உருவாக்கிய மென்பொருள் வல்லுநர் ஆவார்.

பா. விசுவநாதன்
அழகி
2000-ஆம் ஆண்டில் விசுவநாதன், தன்னுடைய அழகி மென்பொருளை வெளியிட்டார். தன் மனைவியின் அழகான உள்ளத்தைப் பெருமிதப்படுத்தும் வகையில் தன் மென்பொருளுக்கு 'அழகி' என்று பெயரிட்டிருக்கிறார்.[2]
அங்கீகாரமும் விருதுகளும்
- 2006-ம் ஆண்டு இருதிரை தட்டெழுத்து கருவியை உருவாக்கியதற்காக பா. விசுவநாதனுக்கு மந்தன் விருது (Manthan Award) வழங்கப்பட்டது[3]
- ஜூலை 2004-ல், சென்னை ஆன்லைன் இணையம் பா. விசுவநாதனை, அழகி மென்பொருளை உருவாக்கியதற்காக கணினி வல்லுநர் என்று பாராட்டியது[4]
- நவம்பர் 2004-ல், நிலாச்சாரல் இணையமானது, விசுவநாதனை அழகி மென்பொருளை உருவாக்கியதற்காக தமிழ் வளர்க்கும் அறிஞர் என்று பாராட்டியிருந்தது.[5]
குறிப்புகளும் மேற்கோள்களும்
- http://www.azhagi.com/views.html
- "Innovative, despite odds". http://www.hindu.com/mp/2003/11/11/stories/2003111100360300.htm. பார்த்த நாள்: 22 April 2012.
- "Manthan-AIF Award '06 > Award Winners". The Manthan Award. http://manthanaward.org/section_full_story.asp?id=517. பார்த்த நாள்: 17 May 2012.
- "Computer Expert Vishwanathan". Chennaionline.com. http://web.archive.org/web/20100114125849/http://archives.chennaionline.com/health/hopeislife/07life07.asp. பார்த்த நாள்: 17 May 2012.
- "Thamizh Valarkkum Arignar". பார்த்த நாள் 17 May 2012.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.