பவய் ஏரி

பவய் ஏரி மும்பையின் பவய் பகுதியில் உள்ள ஒரு மனிதர்களால் வெட்டப்பபட்ட ஒரு செயற்கை ஏரியாகும். மும்பை இந்திய தொழில்நுட்பக்கழகம் இந்த ஏரியி்ன் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.[1] இந்த ஏரி வெட்டப்பட்ட போது இதன் பரப்பளவு 2.1 ச.கி.மீ (520 ஏக்கர்கள்) ஆகவும் ஆழம் கரையோரத்தில் 3 மீட்டர் (9.8 அடி) முதல் அதிகபட்ச ஆழமாக 12 மீட்டர் (39 அடி) வரையும் இருந்தது.[2] இந்த ஏரி நீர் காலப்போக்கில் மாசடைந்து குடிப்பதற்கு ஏற்றதல்ல என்று அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது இந்த ஏரி சுற்றுலாப்பயணிகளைக் கவரக்கூடிய இடமாக உள்ளது.

பவய் ஏரி
அமைவிடம்மும்பை, மகாராஷ்டிரா
ஆள்கூறுகள்19.13°N 72.91°E / 19.13; 72.91
வடிநிலப் பரப்பு6.61 km2 (2.55 sq mi)
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச ஆழம்12 மீ (39 ft)
கடல்மட்டத்திலிருந்து உயரம்58.5 மீ (191.93 ft)
Settlementsபவய்


மேற்கோள்கள்

  1. "Powai lake". மூல முகவரியிலிருந்து 2014-09-24 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-08-30.
  2. "History Of Powai Lake". Members.tripod.com. பார்த்த நாள் 2013-10-24.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.