பப்லோ எசுகோபர்
பாப்லோ எமீலீயொ யெஸ்கொபர் கவிரீயா (டிசம்பர் 1, 1949 – டிசம்பர் 2, 1993) கொலம்பிய போதை கடத்தல் கூட்டத் தலைவர். இதுவரை வாழ்ந்த அல்லது வாழும் போதை கடத்தல்க்காரர்களில் பெரும் புகழ் பெற்றவர்களுள் ஒருவர். உலக வரலாற்றில் வெற்றிகரமான குற்றவாளியாகவும் மிகப்பெரிய பணக்காரராகவும் திகழ்ந்துள்ளார்.[1] 1989ல் போர்ப்சு பத்திரிக்கை இவரை உலகப் பணக்காரர்களின் வரிசையில் ஏழாவது வரிசையில் இருப்பதாக கணக்கிட்டது. அப்போது அவருக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு சொத்துக்கள் இருந்ததாக கணக்கிட்டது.[2] 1986ல் கொலம்பியா அரசியலில் ஈடுபட ஆசைப்பட்டதுடன் கொலம்பியா அமெரிக்காவிடம் கடனாக வாங்கியிருந்த 10 பில்லியன் டாலர்களை தந்து கடனை அடைக்க விருப்பம் தெரிவித்தார்.
மேற்கோள்கள்
- Business (2011-01-17). "Pablo Emilio Escobar 1949 - 1993 9 Billion USD - The business of crime - 5 'success' stories". Businessnews.za.msn.com. பார்த்த நாள் 2011-03-16.
- Gibbs, Stephen (12 March 2009). "Mexican 'drug lord' on rich list". BBC News. http://news.bbc.co.uk/2/hi/americas/7938904.stm. பார்த்த நாள்: 24 February 2011.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.