பண்டர் செரி பெகாவான்
பண்டர் செரி பெகாவான் (ஜாவி: بندر سري بڬاوان ; ˌbanda səˌri bəˈɡawan) என்பது புரூணை சுல்தானகத்தின் மிகப்பெரிய ஊரும் தலைநகரமும் ஆகும். 2010 ஆம் ஆண்டிற் கிட்டத்தட்ட 140,000 பேர் கொண்டதாக இருப்பினும்[1] இதனைச் சூழவுள்ள புறநகர்ப் பகுதியும் சேர்ந்து 276,608 பேர் கொண்டதாகத் திகழ்கிறது.
பண்டர் செரி பெகாவான் بندر سري بڬاوان | |
---|---|
அடைபெயர்(கள்): Bandar or BSB | |
நாடு | |
பரப்பளவு | |
• நகரம் | 100.36 |
மக்கள்தொகை (2010) | |
• நகரம் | 140 |
• அடர்த்தி | 272 |
• நகர்ப்புறம் | 2,76,608 |
இணையதளம் | www.municipal-bsb.gov.bn/ |
Mean solar time UTC+07:39:00 |
வரலாறு
புவியியல்
இந்நகரம் புரூணை ஆற்றின் வட கரையில் அமைந்துள்ளது. வெப்பவலய மழைக்காடுகளின் காலநிலையைக் கொண்டுள்ள இந்நகரில் வருடத்தின் முழுப்பகுதியும் மழைவீழ்ச்சி அதிகமாகக் காணப்படுகின்றது.
மேற்கோள்கள்
- "Bandar Seri Begawan". Answers.com.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.