பட்டினத்தார் புராணம்

பட்டினத்தார் புராணம் என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இதனை இயற்றியவர் யார் எனத் தெரியவில்லை. பூம்புகார்ச் சருக்கம், ஆட்கொண்ட சருக்கம், துறவுச் சருக்கம் என்னும் சருக்கப் பிரிவுகள் இதில் உள்ளன. [1]

பட்டினத்தாரும் பத்திரகிரியாரும்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.