நெஞ்சம் பேசுதே (தொலைக்காட்சித் தொடர்)
நா போலே தும் நா மைனே குச் காஹே என்பது ஒரு இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் சனவரி 9, 2012 முதல் செப்டம்பர் 12, 2013 வரை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 370 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.
நா போலே தும் நா மைனே குச் காஹே நெஞ்சம் பேசுதே | |
---|---|
![]() | |
வகை | நாடகம் |
தயாரிப்பு | சன்ஷைனே புரொடக்சன்ஸ் |
படைப்பாக்கம் | சீமா சர்மா சுதிர் சர்மா |
நடிப்பு | குணால் கரண் கபூர் ஆகனக்ஷ சிங் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
பருவங்கள் | 2 |
இயல்கள் | 370 |
தயாரிப்பு | |
ஓட்டம் | ஏறத்தாழ 20-22 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | கலர்ஸ் தொலைக்காட்சி |
முதல் ஒளிபரப்பு | 9 சனவரி 2012 |
இறுதி ஒளிபரப்பு | 12 செப்டம்பர் 2013 |
புற இணைப்புகள் | |
வலைத்தளம் |
இந்த தொடர் தமிழ் மொழியில் 'நெஞ்சம் பேசுதே' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு செப்டம்பர் 19, 2013 முதல் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இரவு 9.00 முதல் 9.30 மணி வரை பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. கணவனை இழந்த பெண்ணான மீனா அமருக்கும், மோகன் எனும் இளைஞனுக்கும் இடையே மலரும் காதலை பற்றிய கதையே நெஞ்சம் பேசுதே ஆகும்.
வெளி இணைப்புகள்
- Official Website (ஆங்கிலம்)
- Polimer TV on YouTube
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.