நீதிமன்ற அவமதிப்பு (இந்தியா)
நீதிமன்ற அவமதிப்பு (Contempt of court),[1] ஒருவர் ஒரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அல்லது உத்தரவு அல்லது வழிகாட்டு நெறிகளை மதிக்காது செயல்படுவதை நீதிமன்ற அவமதிப்பு என்பவர்.[2][3]
ஒருவர் நீதியரசரின் அவையில் வேண்டுமென்றே நீதியரசர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதும், நீதிமன்றத்தின் செயல்பாட்டில் இடையூறு செய்வதும், அல்லது ஒருவர் வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவுகளுக்கு கீழ்படியாமல் இருப்பதும் நீதிமன்ற அவமதிப்பிற்குரிய செயல்களாகக் கருதப்படும்.[4][5]
ஒருவர் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் என்ற காரணத்திற்காக, நீதிமன்றம் சமபந்தப்பட்டவருக்கு நீதிமன்றக் கட்டளை (court order) அனுப்பி நீதிமன்றத்தில் நேரில் வந்து அதற்குரிய விளக்கம் அளிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிடலாம்.[6]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- நீதிமன்ற அவமதிப்பு / இகழ்ச்சி
- "contempt: definition of contempt in Oxford dictionary (American English) (US)". Oxforddictionaries.com (2014-08-05). பார்த்த நாள் 2014-08-13.
- "West's Encyclopedia of American Law". TheFreeDictionary.com. பார்த்த நாள் 15 September 2014.
- "Always Free Online". Collins English Dictionary. பார்த்த நாள் 2014-08-13.
- "contempt noun (NOT OBEYING) - definition in the British English Dictionary & Thesaurus - Cambridge Dictionaries Online". Dictionary.cambridge.org (2014-07-30). பார்த்த நாள் 2014-08-13.
- நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் நடவடிக்கை
இலக்கியத்தில்
- Scarce, Rik. "Contempt of Court: A Scholar's Battle for Free Speech from behind Bars" (2005) (ISBN 0759106436).
வெளி இணைப்புகள்
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: நீதிமன்ற அவமதிப்பு (இந்தியா) |
"Contempt of Court". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911).
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.