நீதிமன்ற அவமதிப்பு (இந்தியா)

நீதிமன்ற அவமதிப்பு (Contempt of court),[1] ஒருவர் ஒரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அல்லது உத்தரவு அல்லது வழிகாட்டு நெறிகளை மதிக்காது செயல்படுவதை நீதிமன்ற அவமதிப்பு என்பவர்.[2][3]

ஒருவர் நீதியரசரின் அவையில் வேண்டுமென்றே நீதியரசர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதும், நீதிமன்றத்தின் செயல்பாட்டில் இடையூறு செய்வதும், அல்லது ஒருவர் வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவுகளுக்கு கீழ்படியாமல் இருப்பதும் நீதிமன்ற அவமதிப்பிற்குரிய செயல்களாகக் கருதப்படும்.[4][5]

ஒருவர் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் என்ற காரணத்திற்காக, நீதிமன்றம் சமபந்தப்பட்டவருக்கு நீதிமன்றக் கட்டளை (court order) அனுப்பி நீதிமன்றத்தில் நேரில் வந்து அதற்குரிய விளக்கம் அளிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிடலாம்.[6]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

இலக்கியத்தில்

  • Scarce, Rik. "Contempt of Court: A Scholar's Battle for Free Speech from behind Bars" (2005) (ISBN 0759106436).

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.