நாட்டுப்புறக் கலைகள்
நாட்டுப்புறக் கலைகள் என்பவை நாட்டார் மக்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாடக அமைகின்றன. இவ்வுணர்ச்சி௧ள் பாடலாகவும், ஆடலாகவும் மக்களிடையே வெளிப்படுகிறது.
பாடல் வகைகள்
நாட்டுப்புற பாடல் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- தாலாட்டுப் பாடல்கள்
- குழந்தைப் பாடல்கள்
- காதல் பாடல்கள்
- தொழில் பாடல்கள்
- கொண்டாட்டப் பாடல்கள்
- பக்திப் பாடல்கள்
- ஒப்பாரிப் பாடல்கள்
- பனிமலர்ப் பாடல்கள் [1]
ஆடல் வகைகள்
நாட்டுப்புற நடனங்கள் அல்லது நாட்டார் ஆடல்களின் வகைகள் கீழே கொடுக்கப்பட்டடுள்ளன.
- கும்மியாட்டம்
- கோலாட்டம்
- பொய்க்கால் குதிரையாட்டம்
- சேவையாட்டம்
- கழியல் ஆட்டம்
- வேதாள ஆட்டம்
- பகல் வேஷம்
- வர்ணக் கோடாங்கி
- பூத ஆட்டம்
- கணியான் ஆட்டம்
- கூத்து
- கழைக் கூத்து
- தோற்பாவைக் கூத்து
- காவடியாட்டம்
- மயிலாட்டம்
- ஒயிலாட்டம்
- பின்னல் கோலாட்டம்
- தேவராட்டம்
- சக்கையாட்டம்
- சிம்ம ஆட்டம்
- பொடிக்கழி ஆட்டம்
- கரடி ஆட்டம்
- புலி ஆட்டம்
- பேய் ஆட்டம்
- வில்லுப் பாட்டு
- தெருக்கூத்து
- பாவைக் கூத்து
- சிலம்பாட்டம்
- கரக ஆட்டம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.