நரன்

தமிழ் நவீனக் கவிஞர்களுள் ஒருவர். தற்போது சென்னையில் வசித்து வருபவர். தமிழ் சிற்றிலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருபவர். பின் நவீனத்துவ எழுத்தைத் தன் எழுத்தாகக் கொண்டவர். சால்ட் என்னும் சிற்றிதழின் ஆசிரியர் ஆவார்.

அறிமுகம்

கவிதைத்தன்மை

புதிய வகை எழுத்து, பரிசோதனைகள் கொண்டவையாக, இவரின் கவிதைகள் அமைகின்றன.

படைப்புகள்

  1. உப்புநீர் முதலை (2011)
  2. லாகிரி (2017)

விருது

சுஜாதா கவிதைக்கான விருது (2017)

வெளி இணைப்புகள்

http://www.dinakaran.com/News_detail.asp?Nid=299682

www.shruti.tv/?p=11417

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.