தொன்மை (பாட்டின் வனப்பு)
தொன்மை என்பது பாட்டுன் வனப்புகளாகத் தொல்காப்பியம் காட்டும் 8 வனப்புகளில் ஒன்று.
தொன்மை என்பது காலங்காலமாகப் பேசப்பட்டுவரும் செய்தி. இதனை நாம் கதை என்கிறோம். கதை கூறும் பா அல்லது பாட்டு தொன்மை வனப்பினைக் கொண்டது. [1] இராமசரிதம், பாண்டவசரிதம் போன்றவற்றின் மேல் வரும் செய்யுள் தொன்மை வனப்புக் கொண்டது. [2]
அடிக்குறிப்பு
-
- தொன்மைதானே
- உரையொடு புணர்ந்த யாப்பின் மேற்றே. தொல்காப்பியம் செய்யுளியல் 229
- உரையாசிரியர் இளம்பூரணர் கண்ட விளக்கம்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.