தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு

தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு-நாகாவானது (National Advisory Committee for Aeronautics-NACA) ஐக்கிய அமெரிக்க கூட்டரசால் வானூர்தியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக மார்ச் 3, 1915-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அக்டோபர் 1, 1958-இல் நாகா அமைப்பு கலைக்கப்பட்டது, அதன் சொத்துக்கள் மற்றும் வேலையாட்கள் புதிதாக நிறுவப்பட்ட தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்-நாசா அமைப்புக்கு மாற்றப்பட்டனர். இவ்வமைப்பின் ஆராய்ச்சியில் வடிவமைக்கப்பட்ட நாகா காற்றிதழ்கள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன.

தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு
நாகா
நாகாவின் அலுவலக முத்திரை, கிட்டி காக்கில் ரைட் சகோதரர்களின் முதல் வானூர்திப் பறத்தலைக் குறிக்கிறது.
நாகாவின் இலச்சினை
அமைப்பு மேலோட்டம்
அமைப்பு மார்ச் 3, 1915
கலைப்பு அக்டோபர் 1, 1958
Superseding agency நாசா
ஆட்சி எல்லை அமெரிக்க ஐக்கிய நாட்டின் கூட்டரசு
1915-ஆம் ஆண்டில் நாகாவின் முதல் கூட்டம்.

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.