தெள்விளி
தெள்விளி என்பது ஒருவகையான விளையாட்டு ஓசையும், தொழிலோசையும் ஆகும். குலவை, வீளை முதலான நாவோசைகள் இதன் வகைகள்.
அடிக்குறிப்பு
- அம் சினை வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தௌ விளி, (நற்றிணை 305)
- இனந்தீர் பருந்தின் புலம்புகொள் தெள்விளி (குறுந்தொகை 207)
- வளை வாய்ப் பருந்தின், வள் உகிர்ச் சேவல் கிளை தரு தௌ விளி கெழு முடைப் பயிரும் (அகநானூறு 363)
- வயிர் இடைப்பட்ட தௌ விளி இயம்ப, {அகநானூறு 269)
- கோடைத் தௌ விளி விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப, (அகநானூறு 321)
- கோவலர் ஆம்பல் அம் தீங்குழல் தெள்விளி பயிற்ற (குறிஞ்சிப்பாட்டு 222)
- பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் சிறு வெதிர்ந் தீம் குழற் புலம்பு கொள் தௌ விளி, (அகநானூறு 399)
- பார்வைக்குப் பெண்மானை வைத்து ஆண்மானைப் பிடிக்கும் வேட்டுவன்
- பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ, நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தௌ விளி, சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும் (நற்றிணை 212)
- பகடு தெழி தௌ விளி (அகநானூறு 17)
- அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் ஓதைத் தௌ விளி புலம்தொறும் பரப்ப (அகநானூறு 41)
- புள்ளார் இயத்த விலங்குமலைச் சிலம்பின், வள்ளுயிர்த் தெள்விளி இடையிடைப் பயிற்றிக, கிள்ளை யோப்பியும் (குறிஞ்சிப்பாட்டு 100, )
- எழுந்து எழுந்து, கிள்ளைத் தௌ விளி இடைஇடை பயிற்றி, ஆங்கு ஆங்கு ஒழுகாய்ஆயின், (அகநானூறு 28)
- எல் வளை மகளிர் தெள்விளி இசைப்பின், பழனக் காவில் பசு மயில் ஆலும் (பதிற்றுப்பத்து 27)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.