தென்பரதவர்
தென்பரதவர் என்போர் தமிழ்நாட்டின் தென்பகுதியில் கொற்கைப் பகுதியில் முத்துக் குளிக்கும் தொழில் செய்துவந்த மக்கள்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தில் இவர்கள் தன் அரசன் பாண்டியனுக்கு எதிராகப் போரிட்டனர். இவர்களோடு நெடுஞ்செழியன் போரிட்டு அடக்கினான்.[1]
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி தென்பரதவரின் வலிமையைப் குன்றச் செய்தான்.[2]
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- தென்பரதவர் போர் ஏறே - மதுரைக்காஞ்சி 144
- தென்பரதவர் மிடல் சாய, வடவடுகர் வாள் ஓட்டிய ... சோழன் - புறநானூறு 378
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.