துளசி பிருந்தா
துளசி பிருந்தா 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. நாராயணன் இயக்கத்தில் இத்திரைப்படம் வெளிவந்தது.
துளசி பிருந்தா | |
---|---|
இயக்கம் | ஏ. நாராயணன் |
தயாரிப்பு | ஏ. நாராயணன் சீனிவாஸ் சினிடோன் |
வெளியீடு | 1938 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உசாத்துணை
- சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1938-cinedetails13.asp.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.