தீபிகா சிங்

தீபிகா சிங் ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் தியா ஆர் பாடி ஹம் என்ற இந்தி தொடரில் ஐ.பி.எஸ் சந்தியா ராடீ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் அத்தொடரின் இயக்குநரான ரோஹித் ராஜ் கோயல் என்பவரை 2014 ஆம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு மே 20, 2017 அன்று ஒரு ஆண் குழந்தை பிறந்தது.[1]

தீபிகா சிங்
பிறப்புதில்லி, இந்தியா
பணிநடிகை, விளம்பர நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2011 – அறிமுகம்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.