திருவாதவூர்
திருவாதவூர் மதுரையை அடுத்த இருந்தையூர் என்பதன் ஒரு பகுதி.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில், மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் வடக்கே அமைந்துள்ளது.
திருவாசகம் பாடிய மாணிக்க வாசகர் பிறந்த ஊர். இவ்வூரில் திருமறைநாதர் கோயில் அமைந்துள்ளது.
இவ்வூரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ஒவாமலை என்ற மலையில் இரண்டு தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் 10 பேர் தங்கும் அளவிலான குகையும் உள்ளன, இவை கி.மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதற்பாகம், பதிப்பு 2005
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.