திருப்பூர் சு. துரைசாமி
திருப்பூர் சு.துரைசாமி ம.தி.மு.கவைச் சேர்ந்த ஓர் தமிழக அரசியல்வாதியாவார். மறுமலர்ச்சி தி.மு.க. வின் அவைத்தலைவராக பணியாற்றி வருகிறார்.இவர் கோவை-பெரியார் மாவட்ட திராவிடப் பஞ்சு ஆலை முன்னேற்றச் சங்கத்தின் தலைவராக இயங்குவது மற்றும் கட்டிட உரிமை குறித்து நீதிமன்ற வழக்கு நடைபெற்றுவருகிறது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.