தாமசு ஃஆரியட்
தாமசு ஆரியட் (Thomas Harriot, 1560 – 2 சூலை 1621) ஓர் ஆங்கிலேய வானியலாளரும், கணிதவியலாளரும், இனவரைவியலாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இவர் உருளைக்கிழங்கை பிரித்தானியத் தீவுகளில் அறிமுகப்படுத்தினார்.[1] இவர் கலீலியோவுக்கு நான்கு மாதங்கட்கு முன்பே தொலைநோக்கி வழியாக நிலாவைப் பார்வையிட்டு 1609 சூலை 26ஆம் நாளன்று நிலாத் தரையின் நிலவரையை வரைந்தவர்.[2]
தாமசு ஆரியட் Thomas Harriot | |
---|---|
![]() 1602 இல் தாமசு ஏரியட் | |
பிறப்பு | அண். 1560 ஆக்சுபோர்டு, இங்கிலாந்து |
இறப்பு | 2 சூலை 1621 (அகவை 60–61) இலண்டன், இங்கிலாந்து |
குடியுரிமை | ஆங்கிலேயர் |
துறை | வானியல், கணிதம், இனவரைவியல் |
கல்வி கற்ற இடங்கள் | தூய மேரி மண்டபம், ஆக்சுபோர்டு |
அறியப்படுவது |
|
மேற்கோள்கள்
- "Sir Walter Raleigh - American colonies". மூல முகவரியிலிருந்து 26 மே 2012 அன்று பரணிடப்பட்டது.
- "Celebrating Thomas Harriot, the world's first telescopic astronomer (RAS PN 09/47)". ras.org.uk (2011). பார்த்த நாள் 4 மார்ச் 2011.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.