தானசூர கர்ணா
தானசூர கர்ணா 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துவாரஹாநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். சந்தானம், பி. ஆர். பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். எஸ். ஜி. கிருஷ்ணமூர்த்தி பிள்ளை கதை, வசனம், பாடல்கள் எழுதியிருந்தார்.[1]
தானசூர கர்ணா | |
---|---|
இயக்கம் | துவாரஹாநாத் |
தயாரிப்பு | துவாரஹாநாத் புரொடக்சன்ஸ் |
கதை | எஸ். ஜி. கிருஷ்ணமூர்த்தி பிள்ளை |
இசை | வி. ஸ்ரீநிவாச ஐயங்கார் வி. பாலசுப்புரயாலு பி. ஜி. ஆனந்தராஜ் சி. எஸ். சீனிவாசராவ் வி. சீனிவாசராவ் எம். ஆர். பார்த்தசாரதி எஸ். ஜி. கிருஷ்ணமூர்த்தி பிள்ளை |
நடிப்பு | டி. எஸ். சந்தானம் பி. ஆர். பந்துலு சொக்கலிங்க பாகவதர் பி. ஏ. குமார் திரிபுராம்பாள் கே. ஆர். சாரதாம்பாள் கே. விஜயகௌரி எம். எஸ். சுந்தரிபாய் |
ஒளிப்பதிவு | பி. எல்லப்பா |
படத்தொகுப்பு | ஜி. டி. ஜோஷி, ஏ. பி. தேசாய் |
வெளியீடு | 02.05.1940 |
நீளம் | 18556 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
துணுக்குகள்
- இத்திரைப்படத்திற்கு ஏழு இசையமைப்பாளர்கள் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
- சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://archive.is/4ZgjH.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.