தரையில் பூத்த மலர்
தரையில் பூத்த மலர் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெய்துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரகாஷ், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
தரையில் பூத்த மலர் | |
---|---|
இயக்கம் | ஜெய்துரை |
தயாரிப்பு | ஈ. எஸ். சதாசிவம் வெங்கரை அம்மன் கிரியேஷன்ஸ் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | பிரகாஷ் மஞ்சுளா |
வெளியீடு | சூலை 18, 1980 |
நீளம் | 3085 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.