தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ அதிகார படிநிலை
தமிழீழ விடுதலைப் புலிகள் மரபுவழி இராணுவமாக பரிமாணிக்கும் ஒரு கொரிலா இயக்கம். த.வி.பு களிடம் இறுகிய இராணுவ அதிகாரப் படிநிலை இன்னும் ஏற்படவில்லையெனினும், அது உண்டு. அதாவது ஒரு தரத்தில் இருந்து இன்னொரு தரத்துக்கு முன்னேறுவது தற்போதைய சூழலில் ஒவ்வொரு சாதாரண போராளியாக்கும் சாத்தியமானதே. இந்நிலை ஆக உயர்மட்ட அதிகார வட்டத்தை தவிர்த்து எனலாம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ அதிகார படிநிலை தரங்களை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
- தலைவர் (இது வரை வே. பிரபாகரன் மட்டுமே)
- உப தலைவர் (இது வரை மாத்தையா மட்டுமே - இவர் தேசத்துரோகியாவார், இவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.)
- பிரிகேடியர் (2009இல், வீரச்சாவடைந்த, சிறப்புத்தளபதிகள் மற்றும் கேணல்கள், பிரிகேடியர்களாக பதவி உயர்த்தப்பட்டனர்)
- சிறப்புத் தளபதி
- மாவட்டத் தளபதி
- கேணல்
- லெப்டினன் கேணல் (லெப். கேணல்)
- மேஜர்
- கப்டன்
- 1ம் லெப்டினன்
- 2ம் லெப்டினன்
- போராளி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.