டொமினிக் ஜீவா
டொமினிக் ஜீவா (Dominic Jeeva, பிறப்பு: சூன் 27, 1927, யாழ்ப்பாணம்.) ஈழத்து எழுத்தாளரும், பதிப்பாளரும் ஆவார்.[1] இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.[2] 1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்துத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.[3] இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.[4]
டொமினிக் ஜீவா | |
---|---|
![]() | |
பிறப்பு | 27 சூன் 1927 யாழ்ப்பாணம் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | இதழாசிரியர் |
அறியப்படுவது | எழுத்தாளர், மல்லிகை ஆசிரியர் |
பெற்றோர் | ஆவுரம்பிள்ளை யோசப், மாரியம்மா |
வாழ்க்கைத் துணை | இராணி |
பிள்ளைகள் | 2 பெண்கள், 1 ஆண் |
இவரது நூல்கள்
சிறுகதைத் தொகுப்புக்கள்
கட்டுரைத் தொகுப்புக்கள்
ஜீவா பற்றிய ஆய்வு நூல்கள்
- டொமினிக் ஜீவா - கருத்துக் கோவை (தொகுப்பு: மேமன்கவி)
- மல்லிகை ஜீவா நினைவுகள் (லெ. முருகபூபதி, 2001)
- பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (தொகுப்பு: மேமன்கவி)
- மல்லிகை ஜீவா - மனப்பதிவுகள் (திக்குவல்லை கமால், 2004)
விருதுகள்
- 2013: இயல் விருது (கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து வழங்கியது)
மேற்கோள்கள்
- "வலைவாசல்:மல்லிகை". நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- "டொமினிக் ஜீவாவின் பிறந்த நாள்". அத தெரண (சூன் 27, 2011). பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- கோப்பாய் சிவம். "இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்". நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- "எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்". விருபா. பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- "தண்ணீரும் கண்ணீரும்". நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- "பாதுகை". நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- "சாலையின் திருப்பம்: சிறுகதைகள்". கூகுள் புட்சு. பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- "வாழ்வின் தரிசனங்கள்". நூல் உலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- "டொமினிக் ஜீவா:". தமிழாதர்சு. பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- "அனுபவ முத்திரைகள்". கன்னிமாரா பொது நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- சுயாதீன கலை, திரைப்பட கழகம். "2010ஆம் ஆண்டுக்கான “ஃ விருது” திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு!". இனியொரு... பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- "நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்". நூலகம். பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- "முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்". விருபா. பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
- கே. எசு. சிவகுமாரன். "எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் (ஆங்கில மொழியில்)". தெயிலி நியூசு. பார்த்த நாள் டிசம்பர் 16, 2012.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.