டூப்பாக் அமாரு
துபாக் அமாரு (Túpac Amaru) இன்கா பேரரசின் கடைசி அரசர் ஆவார். 1572ஆம் ஆண்டில் இவர் எசுப்பானியர்களுக்கு எதிராக போர் நடத்தி வந்தார். போரில் வெற்றி அடைந்த எசுப்பானியர்கள இவரைக் கைது செய்து தூக்கில் இட்டனர்.
Túpac Amaru | |
---|---|
சாபா இன்கா | |
![]() இன்கா பேரரசின் கடைசி அரசர் துபாக் அமாரு | |
ஆட்சி | கி.பி. 1571 - கி.பி. 1572 |
தந்தை | மான்கோ இன்கா |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.