டூப்பாக் அமாரு

துபாக் அமாரு (Túpac Amaru) இன்கா பேரரசின் கடைசி அரசர் ஆவார். 1572ஆம் ஆண்டில் இவர் எசுப்பானியர்களுக்கு எதிராக போர் நடத்தி வந்தார். போரில் வெற்றி அடைந்த எசுப்பானியர்கள இவரைக் கைது செய்து தூக்கில் இட்டனர்.

Túpac Amaru
சாபா இன்கா
இன்கா பேரரசின் கடைசி அரசர் துபாக் அமாரு
ஆட்சிகி.பி. 1571 - கி.பி. 1572
தந்தைமான்கோ இன்கா
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.