ஜியோவானி ரிக்கியொலி
ஜியோவானி ரிக்கியொலி அல்லது ஜியோவானி பாத்திஸ்டா ரிக்கியொலி (Giovanni Battista Riccioli[1]:17 ஏப்ரல் 1598 – 25 ஜூன் 1671); ஓர் இத்தாலிய வானவியலாளரும் கத்தோலிக்க பாதிரியாரும் ஆவார். சந்திரனின் தன்மைகளைப் பற்றிய ஆய்வு செய்தவர். சந்திரனில் காணப்படும் மலை மற்றும் பல பகுதிகளுக்கும் பெயர் சூட்டியவர்.[2] தனிஊசல் மற்றும் கீழே விழும் பொருள்களின் தூரம் அதற்கான நேரத்தின் வர்க்கத்திற்கு நேர் விகிதத்தில் இருக்கும் என்பதை பிரான்சிஸ்கோ மரியா கிரிமால்டிஎன்பவருடன் இணைந்து கண்டறிந்தார்.[3][4]
ஜியோவானி பாத்திஸ்டா ரிக்கியொலி | |
---|---|
![]() | |
பிறப்பு | ஏப்ரல் 17, 1598 ஃபெர்ராரா (தற்போதைய இத்தாலி) |
இறப்பு | 25 சூன் 1671 73) பொலோக்னா (தற்போதைய இத்தாலி) | (அகவை
தேசியம் | இத்தாலியர் |
துறை | வானியல் |
மேற்கோள்
- Also "Giambattista" and "Giovambattista"
- Bolt 2007 (pp. 60-61).
- Koyré 1955 (p. 349).
- Meli 2006 (pp. 132-134); Koyré 1955 (p. 352).
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.