சென்னிமலை சித்தர்
சென்னிமலை சித்தர் என்பவர் குணப்படுத்த முடியாத வியாதிகளையும் குணப்படுத்துபவர். இவர் மரத்தையே வீடாக கொண்டவர் என அறியப்படுகிறது. அதே மரத்தில் சிவனும் தன்னுடையே வாழ்ந்ததை திடீரென அறிந்தவர் அங்கேயே சமாதி அடைந்தார் என கூறப்படுகிறது.[1]
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.