செங்குந்தபுரம்
தமிழ்நாடு மாநிலம்-அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் ( ஜெயம்கொண்ட சோழபுரம்) பகுதியில் உள்ள சிறிய கிராமம்தான் செங்குந்தபுரம். இக்கிராமத்தில் 700 செங்குந்தர் குடும்பங்கள் உள்ளது. இதன் அஞ்சல் குறியீடு 621802.
1940 ஆம் ஆண்டில் செங்குந்தபுரம் உருவானது. மருதுார், வாரியங்காவல் மற்றும் இலையூர் ஆகிய பகுதிகளில் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பால் இக்கிராமம் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது.
இக்கிராமம் 2016 ஆம் ஆண்டில் தனது நூற்றாண்டு விழாவினை மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடியது. இதனை நினைவுகூறும் விதமாக நினைவுதூண் இக்கிராம மக்களால் நிறுவப்பட்டுள்ளது.
மேற்பார்வை:
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.