சுன் இ சியன்

சன் இ-சியன் (எளிய சீனம்: 孫逸仙; பின்யின்: Sūn Yìxiān; மரபுச் சீனம்: 孫中山; பின்யின்: Sūn Zhōngshān; ஆங்கிலம்:Sun Yat-sen; பிறப்பு: நவம்பர் 12, 1866; இறப்பு: மார்ச் 12, 1925) தற்கால சீனாவின் புரட்சித் தலைவர்களில் ஒருவர். புதிய தற்கால சீனாவின் தந்தை என இவர் போற்றப்படுகிறார். இவர் முன்வைத்த மக்களுக்கான மூன்று கொள்கைகள் (en:Three Principles of the People) சீன அரசியல் தத்துவத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. அவையானவை:

1. மக்களிடம் இருந்து அரசு - தேசியம்
2. மக்களின் அரசு - மக்களாட்சி
3. மக்களுக்கான அரசு - சமவுடமை
சுன் இ சியன்
Sun Yat-sen
孫文
孫中山
孫逸仙
சீனக் குடியரசின் அரசுத் தலைவர்
பதில்
பதவியில்
ஜனவரி 1 1912  ஏப்ரல் 1 1912
துணை குடியரசுத் தலைவர் லி யுவான்ஹோங்
முன்னவர் புதிய பதவி
பின்வந்தவர் யுவான் ஷிக்காய்
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 12, 1866(1866-11-12)
சீனா
இறப்பு 12 மார்ச்சு 1925(1925-03-12) (அகவை 58)
பெயிஜிங், சீனா
அரசியல் கட்சி குவாமிங்தாங்
வாழ்க்கை துணைவர்(கள்) லு முஷென் (1885 – 1915)
சூங் சிங்-லிங்(1915 – 1925)
படித்த கல்வி நிறுவனங்கள் ஹொங்கொங் சீன மருத்துவக் கல்லூரி
பணி மருத்துவர்
அரசியல்வாதி
புரட்சியாளர்
எழுத்தாளர்
சமயம் கிறித்தவம்; சபையார்[1]

மேற்கோள்கள்

  1. Soong, (1997) p. 151-178
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.