சி. என். ஜெயதேவன்

சி. என். ஜெயதேவன், கேரள அரசியல்வாதி. இவர் திருச்சூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1950-ஆம் ஆண்டின் மே 24-ஆம் நாளில் பிறந்தார்.[1]

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.