சாவின் முத்தம் ( நூல்)
சாவின் முத்தம் என்ற நூலை உவமைக்கவிஞர் சுரதா எழுதினார். இந்நூல் ஏழு மரபுப்பாக்களின் தொகுதிகளின் கூட்டாகும்.
நூலாசிரியர் | சுரதா |
---|---|
மொழி | தமிழ் மொழி |
வகை | கவிதை |
வெளியிடப்பட்ட திகதி | 1946 |
பக்கங்கள் | 40 |
உள்ளடக்கம்
- சாவின் முத்தம்
- தேம்பிய குறை
- கரும்பில் கனல் எடு
- தேன் கூரை
- பிரேத ராஜ்யம்
- சுடாத இரவு
- கூதிரை யாமம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.