சாம்பவர்
சாம்பவர்கள் இந்தியாவின் ஒரு இனக்குழுமம் ஆகும். இவர்கள் தென்தமிழகத்தில், கேரளாவில் அதிகம் காணப்படுகின்றனர்.
முக்கியமான நபர்கள்
- நாஞ்சில் வள்ளுவர் - நாஞ்சில் நாட்டை ஆண்ட மன்னன்.
- முண்டன் சாம்பவர் - திருவாங்கூரின் படைத்தளபதி.
- கேசவன் சாம்பவர் - அழகியபாண்டியபுரத்தின் மிகப்பெரும் நிலக்கிழார். [1]
- மகாராசன் வேதமாணிக்கம் - கன்னியாகுமரியின் முதல் புரொடஸ்டண்ட் கிறிஸ்தவர், முதல் சமூக சீர்திருத்தவாதி. [2]
- கண்டன் குமரன் - கேரள சமூக சீர்திருத்தவாதி.[3]
- உதிரன் சாம்பவர் - தலக்குளம் நிலக்கிழார்.
- மாடத்தி - பெண் நிலக்கிழார். இவரின் நிலபரப்பு "மாடத்தி சேரி", தற்போதைய நாகர்கோவில் அருகேயுள்ள " கணேசபுரம்".
- ஏ.கே. செல்லையா - 1952ல் குளச்சல் தொகுதி MLA.[4]
- சாம்ராஜ் - 1952ல் தோவாளை தொகுதி MLA.[4]
- நெய்யாற்றின்கரை வாசுதேவன் - கர்நாடக சங்கீத இசைக்கலைஞர்,கேரளா.[5]
- குமரி முத்து - திரைப்பட நடிகர்.
- கலாபவன் மணி - திரைப்பட நடிகர்.
- கற்காடு லெமூரியன் - அரசியல்வாதி,எழுத்தாளர்.
- சோமன் சாம்பவர் - தலைவர், கேரள சாம்பவர் சொசைட்டி.[5]
- வை. தினகரன் - தலைவர், TNDRPM.
மேற்கோள்கள்
- அ.கா.பெருமாள். "கீற்று - கீற்று". பார்த்த நாள் 17 September 2017.
- "MYLAUDY MAHARASAN VETHAMANICKAM'S GENEALOGY -PART I". பார்த்த நாள் 17 September 2017.
- ]
- "கன்னியாகுமரி சாம்பவர்கள்". பார்த்த நாள் 17 September 2017.
- ]
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.