சம்பூர்ணாநந்தர்
சம்பூர்ணாநந்தர் (Sampurnanand) (1891 - 1969)[1] – 10 January 1969)சமசுகிருதம் மற்றும் இந்தி மொழி அறிஞரும், ஆசிரியரும் ஆவார். பின்னர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்து முழுநேர அரசியல்வாதியானவர். 1952 – 1952 மற்றும் 1957 – 1962 காலங்களில் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சம்பூர்ணாநந்தர், உத்தரப் பிரதேச மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சாராக 1954 முதல் 1960 முடிய ஆறு ஆண்டுகள் பணியாற்றியவர்.
சம்பூர்ணாநந்தர் संपूर्णानंद | |
---|---|
ஆளுநர், இராஜஸ்தான் | |
பதவியில் 16 ஏப்ரல் 1962 – 16 ஏப்ரல் 1967 | |
முன்னவர் | குருமுக் நிகால் சிங் |
பின்வந்தவர் | சர்தார் ஹுக்கும் சிங் |
2வது முதலமைச்சர், உத்தரப் பிரதேசம் | |
பதவியில் 28 டிசம்பர் 1954 – 7 டிசம்பர் 1960 | |
முன்னவர் | கோவிந்த் வல்லப் பந்த் |
பின்வந்தவர் | சந்திரபானு குப்தா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சனவரி 1, 1891 வாரணாசி, உத்தரப் பிரதேசம் |
இறப்பு | 10 சனவரி 1969 78) வாரணாசி | (அகவை
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பின்னர் 1962 முதல் 1967 முடிய இராஜஸ்தான் மாநில ஆளுரனாக பதவி வகித்தார்.
மேற்கோள்கள்
- "Shahid Smark". Varanasi.nic.in. பார்த்த நாள் 10 January 2012.
2. ^ Biography of Dr. Sampurnanand.
வெளி இணைப்புகள்
- http://www.library.utoronto.ca/mediacommons/microtext/collection/pages/sampurnd.html
- http://www.ncra.tifr.res.in/~basi/06March/0634065.PDF
- http://www.infochangeindia.org/HumanIstory.jsp?recordno=2861§ion_idv=13
- http://timesofindia.indiatimes.com/articleshow/202904.cms
அரசு பதவிகள் | ||
---|---|---|
முன்னர் குருமுக் நிகால் சிங் |
ஆளுநர், இராஜஸ்தான் 16 ஏப்ரல் 1962 – 16 ஏப்ரல் 1967 |
பின்னர் சர்தார் ஹூக்கும் சிங் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.