சமய ஐயப்பாடு

சமய ஐயப்பாடு அல்லது சமய ஐயுறவியல் (Religious scepticism) என்பது சமய நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் கேள்விக்குள்ளாக்கும் முறையாகும். சமய ஐயப்பாட்டாளர்கள் அனைவரும் சமய எதிர்ப்பாளர்கள் அல்லர். ஆனால் அவர்கள் சமய அதிகார மையங்களைக் கூர்ந்து ஆராய்வர்; நம்பிக்கையாளர்கள் கேட்காத கேள்விகளை வினவுவர். அவர்களில் பலர் இறை நம்பிக்கையாளர்களே, ஆனால் கட்டமைக்கப்பட்ட சமயங்களை ஏற்பதில்லை. சாக்கிரட்டீசு சமய ஐயப்பாட்டாளர்களில் காலத்தால் முந்தையவர்களுள் ஒருவர்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.