கொங்கணம்
கொங்கணம் எனப்படும் கொண்கான நாடு சேரநாட்டின் மேற்கெல்லையில் அமைந்திருந்த நாடாகும். இந்த நாடு பொன் விளையும் தேசமென்றும் நன்னன் என்பவனது ஆட்சியில் இருந்ததாகவும் நற்றிணை பாட்டு கூறுகிறது.நற் - 391 தற்போது இது சத்தசைலம் என்று அழைக்கப்படுகிறது.[1]
மேற்கோள்
- நாராயனசாமி ஐயரின் நற்றிணை உரை ப-79
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.