கே. ஆனந்த நம்பியார்

கே. ஆனந்த நம்பியார் (1918 - 11 அக்டோபர் 1991) இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மயிலாடுதுறை மற்றும் திருச்சிராப்பள்ளி தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக பணியாற்றினார்

அரசியல்

 1946 ஆம் ஆண்டில், நம்பியாா் மெட்ராஸ் சட்டமன்றத் தேர்தலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 முதல் 1951 வரை அவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 1951 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறையிலிருந்து வேட்பாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1951 முதல் 1957 வரை மயிலாடுதுறை அல்லது மாயூராம் மற்றும் 1962 முதல் 1971 வரை திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

இறப்பு

நம்பியார் மாரடைப்புக்குப் பிறகு 1991 அக்டோபர் 11 இல் திருச்சிராப்பள்ளியில் இறந்தார்.

ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.