குலேபகாவலி (1935 திரைப்படம்)

குலேபகாவலி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தமிழ்நாடு டாக்கீஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, எம். எஸ். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் மூன்று நாயகிகள் இருந்தனர்.

குலேபகாவலி
தயாரிப்புதமிழ்நாடு டாக்கீஸ்
நடிப்புவி. ஏ. செல்லப்பா
எம். எஸ். ராமச்சந்திரன்
டி. பி. ராஜலட்சுமி
ராஜேஸ்வரி
ராணி பாலா
பாலா மணி
ஒளிப்பதிவுமணி சன்யால்
வெளியீடு1935
நீளம்14000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை

  • சாதனைகள் படித்த தமிழ் சினிமா வரலாறு - ஃபிலிம் நியூஸ் அனந்தன், சிவகாமி பதிப்பகம் (2004)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.