கீதா கோபி
கீதா கோபி என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் கேரள சட்டப்ரபேரவையின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நட்டிகா தொகுதியின் உறுப்பினர்.[1][2] தனது அரசியல் பயணத்தை 1995ல் தொடங்கினார்.[2] 2004ல் குருவாயூர் பேரூராட்சியின் தலைவராக இருந்தார் பின்னர் 2009இலும் 2011எலும் துணைத் தலைமைப் பொறுப்பில் இருந்தார்.[2] இவர் புன்னயர்குளத்தில் 30 மே 1973ல் பிறந்தார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.