கீதா ஒரு செண்பகப்பூ

கீதா ஒரு செண்பகப் பூ 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ஸ்ரீகாந்த், சுபாஷினி சுருளி ராஜன் மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். படத்தின் பாடல்களைக் கண்ணதாசனும், தஞ்சைவாணனும், தஞ்சை கல்யாணசுந்தரமும் எழுதியுள்ளனர்.

கீதா ஒரு செண்பகப் பூ
இயக்கம்எஸ். ஏ. கண்ணன்
தயாரிப்புராஜேஸ்வரி மூவீஸ்
கதைபழம் நீ முத்து
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்கணேஷ்
சுருளி ராஜன்
ஸ்ரீகாந்த்
சுபாஷினி
மனோரமா
ஒளிப்பதிவுமல்லி தயாளன்
படத்தொகுப்புடி. எஸ். மணியம்
வெளியீடுசெப்டம்பர் 6, 1980
நீளம்3677 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சான்றுகள்

யூடியூபில் கீதா ஒரு செண்பகப் பூ



This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.