கிஷோர் குமார்
கிசோர் குமார் (Kishore Kumar, (1929, ஆகத்து 4 - 1987, ஒக்டோபர் 13), ஒரு இந்திய திரைப்பட பின்னணிப் பாடகர், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குநர், மற்றும் திரைக்கதை படைப்பாளி எனப் பன்முகம் கொண்டவராக அறியப்படுகிறார். 1930 - 1950 களின் காலகட்டத்தில், இந்தித் திரையுலகின் 30 ஆண்டுகால தனது நெடும்பயணத்தில், பல அவதாரத்தில் பவனிவந்த கிசோர் குமார், இசைத்துறையின் மூலம்தான் நாடறிந்த நட்சத்திரமாகப் பிரபலமடைந்தார்.[1]
கிஷோர் குமார் | |
---|---|
இயற்பெயர் | আভাষ কুমার গঙ্গোপাধ্যায় |
இயற்பெயர் | அபாஸ் குமார் கங்குலி |
பிறப்பு | ஆகத்து 4, 1929 கந்த்வா, மத்திய மாகாணம், (தற்போதைய மத்தியப் பிரதேசம்), பிரித்தானிய இந்தியா, ![]() |
இறப்பு | 13 அக்டோபர் 1987 58) பம்பாய், (தற்போதைய மும்பை), மகாராட்டிரம், ![]() | (அகவை
தொழில்(கள்) | பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர். |
இசைத்துறையில் | 1946–1987 |
சான்றாதாரங்கள்
- "The A-Z guide of Kishore Kumar's best songs". தி இந்து (ஆங்கிலம்) (August 4, 2016). பார்த்த நாள் 2016-10-31.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.