காட்டாங்குளத்தூர் தொடருந்து நிலையம்
காட்டாங்குளத்தூா் தொடருந்து நிலையம் Kattankulathur railway station) என்பது சென்னை புறநகர் ரயில் பிணைப்பில் சென்னை கடற்கரை–செங்கல்பட்டு மார்கத்திலுள்ள ஒரு இரயில் நிலையம் ஆகும். இது சென்னை கடற்கரையிலிருந்து 45 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. காட்டான் கொளத்தூர் கடல் மட்டத்திலிருந்து 51 கி.மீ தொலைவில் என்.எச் 45 அமைந்துள்ளது.
வரலாறு
காட்டாங்குளத்தூா் தொடர்வண்டிப் பாதையானது 9 ஜனவரி 1965 முதல் மின்மயமாக்கப்பட்டது , .[1]
மேலும் பார்க்க
குறிப்புகள்
- "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்த்த நாள் 17 Nov 2012.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.