கழுநீர் (மலர்)
கழுநீர் மலர் பொய்கை [1] முதலான நீர்நிலைகளில் பூக்கும்.
அடிக்குறிப்பு
- கழுநீர் பொரிந்த கண் அகன் பொய்கை - மதுரைக்காஞ்சி 171,
- பரிபாடல் 12-78
- அந்துவன் பாடிய சந்து கெழு நெடுவரை இன் தீம் பைஞ்சுனை ஈர் அணிப் பொலிந்த தண்ணறுங் கழுநீர் - அகநானூறு 59-14,
- கழுநீர், தாமரை, குவளை, ஆம்பல் மணிமேகலை 28-20
- கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை பழனத் தாமரைப் பனிமலர் முனைஇ - நற்றிணை 260-1,
- வள் இதழ் கழுநீர் மேய்ந்த கயவாய் எருமை - சிறுபாணாற்றுப்படை 43
- கழுநீர்ப் பிணையல் - சிலப்பதிகாரம் 13-21,
- கழுநீர்க் கோதை - சிலப்பதிகாரம் 13- 119,
- அஞ்செங் கழுநீர் ஆயிதழ் பிணிப்போர் - மணிமேகலை 19-88,
- ஒண் செங் கழுநீர்க் கண்போல் ஆயிதழ் ஊசி போகிய சூழ்செய் மாலையன் - அகநானூறு 48-8,
- காதல் இன்துணை புணர்மார் ஆயிதழ்த் தண்ணறுங் கழுநீர் துணைப்ப - மதுரைக்காஞ்சி 551,
- சிலப்பதிகாரம் 4-40,
- சிலப்பதிகாரம் 2 -34,
- சிலப்பதிகாரம் 2-14,
- சிலப்பதிகாரம் 8-47,
- பரிபாடல் 7-23,
- கள் உக நடுங்கும் கழுநீர் போல ... கண்ணில் நீர் - சிலப்பதிகாரம் 5-236,
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.