கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் (இலங்கை)

கல்விப் பொதுத் தராதரம் (சாதாரண தரம்) அல்லது க.பொ.த (சா/த) இலங்கையிலுள்ள கல்விப் பொதுத் தராதர தகமையாகும். இது பரீட்சைகள் திணைக்களத்தினாலும் கல்வி அமைச்சினாலும் நடத்தப்படுகிறது.[1] இது பிரித்தானிய சாதாரண தர படிநிலையின் அடிப்படையில் அமைந்தது. சாதாரண தரம் மாணவர்களால் மேல் இரண்டாம் கல்வியின் இறுதியில் (தரம் 9, 10) எடுக்கப்படுகிறது. 15-16 வயது காலத்தில் வெளியிலிருந்து அல்லது பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களால் தோற்றப்படுகிறது. இதன் பரீட்சைகள் சிங்களம், தமிழ், ஆங்கில ஆகிய மொழி மூலங்களில் நடைபெறுகிறது.

உசாத்துணை

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.