கருவூரார்

கருவூரார் கருவூரில் வாழ்ந்த சித்தர்களில் ஒருவர். கருவூரார் பூசாவிதி என்னும் நூலைச் செய்தவர். இவர் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.[1]

கோயில்கள்

நெல்லையப்பர் திருக்கோயிலில் கருவுரார் சித்தர் அருள்பாளிக்கிரார்.

மேற்கோள்

  1. மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.