கரந்தை அரவம்

பகைவரால் பசுக்கூட்டம் கைபற்றப்பட்டதை அறிந்த கரந்தைவீரர்கள் ஒன்று திரளுவதைக் கூறுவது இத்துறையாகும்.

விதி

சான்று

        காலார் கழலார் கடுஞ்சிலையார் கைக்கொண்ட
        வேலார் வெருவந்த தோற்றத்தார் - வேலன்
        கிளர்ந்தாலும் போல்வார் கிணைப்பூசல்கேட்டே
        யுளர்ந்தால் நிரைப்பெயர்வு முண்டு.

விளக்கம்

காலில் கழலையும், கொடிய வில்லையும், வேலையும், அஞ்சத்தக்க காட்சியும் உடைய இவ்வீரர்கள், எமன் கோபிப்பதுபோல் இருப்பர். தடாரி ஓசையைக் கேட்டு, ஆநிரை மீட்கவும் கூடும்.

சான்றாதாரம்

வெ.சாமிநாதைய்யர், புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும், வைஜயந்தி அச்சுக்கூடம், இரண்டாம் பதிப்பு, 1915

வெளி இணைப்பு

https://ia802505.us.archive.org/23/items/TholkAppiyamTheLivurai/puRapporuL%20veNbAmAlai.pdf

http://www.tamilvu.org/courses/degree/d021/d0213/html/d0213332.htm

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.