கபாலம்
கபாலம் (
கபாலம் என்பது மண்டை ஓடு. புலித்தோலை இடையில் கட்டிக்கொண்டு, தலையில் சூடிய கொன்றைமலர் தோளில் அசைந்தாட கையில் மண்டை ஓட்டை ஏந்திக்கொண்டு சிவபெருமான் (வீடுதோறும் பிச்சை எடுத்து) ஆடினாராம். இப்படிப்பட்ட ஆட்டத்தை அரங்கில் ஆடிக் காட்டுவது ‘கபாலம்’ என்னும் ஆட்டமாகும். [1]
அடிக்குறிப்பு
-
கொலை உழுவைத் தோல் அசைஇ கொன்றைத்தார் சுவல் புரளத்
தலை அங்கைக் கொண்டு நீ கபாலம் ஆடுங்கால்
முலை அணிந்த முருவலாள் முன் பாணி தருவாளோ – கலித்தொகை கடவுள் வாழ்த்து.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.