கந்தன் (சங்ககால அரசன்)

நாஞ்சில் நாட்டு வல்வேல் கந்தன் பாண்டி நாட்டு குறுநில மன்னர்கள் வம்சத்தைச் சேர்ந்தவனாவான். இவனே நாஞ்சில் பொருநன் எனவும், நாஞ்சில் வள்ளுவன் எனவும் குறிக்கப்படுகிறான்.[1] இவன் மறக்கொள்கை மிக்க குடிவரவில் வந்தவனாகவும், பாண்டிய வேந்தன் மீது உரிமையுற்று நின்றதாகவும் மருதநிலநாகனார் குறிப்பிடுகிறார்.புறம் 139

மேற்கோள்

  1. புறம் 137, 140, 380 மற்றும் அதன் அடிக்குறிப்புகள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.