கண்ணோட்டம்

கண்ணோட்டம் என்பது ஒரு வகைப் பண்பு. இது கண் என்னும் சொல்லிலிருந்து பிறந்தது. இதனை இரக்கக்-குணம் என்றும் தாட்சண்யம் என்றும் கூறுவர். இத் தலைப்பில் திருக்குறளில் ஓர் அதிகாரம் உள்ளது. [1] இதனை ஈர்ங்கண் எனவும் வழங்குவர். [2] [3] [4]

அடிக்குறிப்பு

  1. கண்ணோட்டம் - அதிகாரம் 58
  2. இரப்பாரை இல்லாத ஈர்ங்கண்மா ஞாலம் (திருக்குறள் 1158)
  3. கண்ணோட்டத்து உள்ளது உலகியல் (திருக்குறள்)
  4. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம்
    செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் (திருக்குறள்)

இணைப்பு

திருக்குறள் 571 முதல் 580

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.