கண்ணீர்
கண்ணீர் (

a) கண்ணீர்ச் சுரப்பி
b) மேற்புற கண்ணீர் துளை
c) மேற்புற கண்ணீர்ச் சிறுகுழாய்
d) கண்ணீர் பை
e) கீழ்புற கண்ணீர்த் துளை
f) கீழ் கண்ணீர்ச் சிறுகுழாய்
g) மூக்கு-கண்ணீர்ச் சுரப்பிக் குழாய்
கண்ணீரில் நீர், உப்புகள், பிறபொருளெதிரிகள், மற்றும் நொதியங்கள் உள்ளன[2]. அழுகையின் பொழுது வெளிவரும் கண்ணீரில் இயக்குநீர்களும் உள்ளன.
பிறந்த குழந்தைகளுக்கு சிலநேரம் இயல்புக்கு மாறாகக் கண்ணிலிருந்து நீர் வடியலாம். கண்ணில் ஏற்பட்ட நோய்த்தொற்று, இதற்குக் காரணமாக இருக்கலாம். சில நேரம் கண்ணீர்ப்பையில் ஏற்பட்ட அடைப்பும் காரணமாக இருக்கலாம். கண்ணில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் சொட்டுமருந்து மூலம் சரிசெய்யலாம். கண்ணீர்ப்பையில் அடைப்பு ஏற்பட்டிருந்தால், சிலருக்குச் சொட்டுமருந்துடன் மருத்துவர் சொல்கிறபடி மூக்குக்குக்கும் கண்ணுக்கும் அருகில் மசாஜ் செய்ய வேண்டிவரும். இதனால் அடைப்பு நீங்கும். ஒருசில குழந்தைகளுக்குச் சிறிய அறுவைசிகிச்சையும் செய்ய வேண்டியிருக்கலாம்.[3]
சான்றுகள்
- Farandos, NM; Yetisen, AK; Monteiro, MJ; Lowe, CR; Yun, SH (2014). "Contact Lens Sensors in Ocular Diagnostics". Advanced Healthcare Materials. doi:10.1002/adhm.201400504. http://onlinelibrary.wiley.com/doi/10.1002/adhm.201400504/abstract.
- "நாம் கண் இமைப்பது ஏன்? கண்ணீர் எப்படி சுரக்கிறது தெரியுமா? A to Z".
- மு. வீராசாமி (2016 சூலை 16). "உன் கண்ணில் நீர் வழிந்தால்?". தி இந்து தமிழ். பார்த்த நாள் 19 சூலை 2016.