கண் (பின்னொட்டு)
கண் என்னும் சொல் சொல்லின் பின்-ஒட்டாக அமைந்து முன்னொட்டின் இருப்பிடமாய் வெவ்வேறு பொருள்களை உணர்த்துகின்றன.
அடிக்குறிப்பு
- 'இடுக்கண் அழியாமை' திருக்குறளில் வரும் ஓர் அதிகாரம்.
- இன்கண் உடைத்து அவர் பார்வை, பிரிவு உணர்த்தும்
புன்கண் உடைத்தால் புணர்வு (திருக்குறள் 1152) - உயிர்க்கு உறுகண் செய்யாமை மாசற்றார் கோள் (திருக்குறள் 261)
- பேராண்மை என்ப தறுகண் (திருக்குறள் 773)
- புன்கண்ணை வாழி மருள் மாலை எம் கேள் போல்
வன்கண்ணதோ நின் துணை (திருக்குறள் 1222)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.